Tag: க்ரைம்
அவதூறு வழக்கில் யூடியூபர் ரங்கராஜன் நரசிம்மன் – கைது
ஸ்ரீபெரும்புதூர் ஜீயார் குறித்து அவதூராக பேசிய ரங்கராஜன் நரசிம்மன் என்கிற யூடியூபரை 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவுஸ்ரீபெரும்புதூர் ஜியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ...
திருவள்ளூரில் ஆடு திருட வந்த கும்பலை அடித்து உதைத்த மக்கள்…!
திருவள்ளூர் அருகே ஆடுகள் வாயைக்கட்டி காரில் கடத்திய கும்பல் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியில் கடந்த 12 ந்...
சிதம்பரத்தில் பெண் தற்கொலை செய்தி அறிந்து வெளிநாட்டில் இருந்த கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை…!
சிதம்பரம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை. மனைவி இறந்ததை அறிந்த வெளிநாட்டில் இருந்த கணவரும் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரண..சிதம்பரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (35). இவர் சிங்கப்பூர்...
போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி – கொலை – போலீஸ் விசாரணை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே முன்விரோதம் காரணமாக போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி வெட்டிக்கொலை போலீஸ் விசாரணை.சேலம் மாவட்டம், சங்ககிரி வாணியர் காலனியைச் சேர்ந்த யமஹா மூர்த்தி(எ) மூர்த்தி (45). இவருக்கும் வேலம்மாவலசு பகுதியைச்...
போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய – கள்ள நோட்டு கும்பல்
ஆந்திராவில் கள்ள நோட்டு கும்பலை புழக்கத்தில் விட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசாரின் வாகனத்தை வழி மடக்கி நிறுத்தி சுமார் 25 பேர் கொண்ட கும்பல் போலீசாரை தாக்கி விட்டு அழைத்துச்...
இது தான் கொலையின் காரணம் … முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பகிர்ந்த வீடியோ
இது தான் கொலையின் காரணம் என முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீடியோவை பகிர்ந்த தந்தை.12 வயது மகளிடம் வாயில் துணியை வைத்து பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை மகளின் தந்தை குவைத்தில் இருந்து...
