Tag: க்ரைம்
பார்க்கிங் பிரச்னையில் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் கைது
கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மர வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை பெரம்பூர் ஜமாலியா பி.எச் சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(52). இவர் தனது மனைவி திரிபுரா,...
கோவில் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட – நான்கு பெண்கள் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உண்டியல் காணிக்கைகளை என்னும் பணியின் போது பணத்தை திருடிய பெண் காவலர் உட்பட நான்கு பெண்கள் கைது..தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் மாதம் தோறும்...
பைக் திருடியவா் கையும், களவுமாக கைது
திருச்செந்தூர் அருகில் உள்ள நாசரேத்தில் பைக் திருடிய வாலிபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்.தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜூபிளி தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகன் அபிஷேக் (26). இவர்,தனது பைக்கை வீட்டு முன்...
பெங்களூரு : ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை – காவல்துறையினர் தீவிர விசாரணை
ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு எடுத்துச் சென்று அதில் இருந்த பணத்தை எடுக்க முடியாத நிலையில் பெட்டியை சாலை ஓரத்தில் வீசி சென்ற மர்ம நபர்கள்.பெங்களூரு நகரில் அத்திப்பள்ளி அருகே மஞ்சனஹள்ளி பகுதியில் உள்ள ...
சென்னையில் லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்(30) இவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அவரை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன் மற்றும் வெள்ளி செயின் பறித்துச் சென்ற 2...
கோவையில் அடுத்தடுத்து வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது – கத்தி, வாள் பறிமுதல்
கோவையில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, கத்தி வாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.கோவை சிங்காநல்லூர், பீளமேடு பகுதிகளில், கடந்த...
