Tag: சட்டப்பேரவை
“படம் ஓடாதுன்னு முதல்லயே கிளைமாக்ஸ் போடுறீங்களா?” – உதயநிதி ஸ்டாலின் பன்ச்! சட்டப்பேரவையில் சிரிப்பலை!
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதித் துறை ஆகிய துறைகள் மீதான...
சட்டப்பேரவையில் லஞ்சப் புகார்… சிக்கிய மரிய வில்சன்? – தமிழக மக்களுக்கு சுந்தரவள்ளி கொடுத்த நறுக்குத் தெறித்த எச்சரிக்கை!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதை விடவும், காரசாரமான விவாதங்கள் மற்றும் அரசியல் பஞ்ச் வசனங்கள் நிறைந்த இடமாக மாறிவருவதாக சமூகப் போராட்டவாதி சுந்தரவள்ளி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய தமிழக அரசியல் நடப்புகள்,...
மாணவர் விடுதிகளைப் பராமரிக்க ‘அரண்’ மேலாண்மை அமைப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு 67 புதிய அறிவிப்புகள்!
தமிழகச் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வினாக்கள் மற்றும் விடைகள் நேரத்தின் போது, சமூக நீதித் துறை (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) சார்பில் பல்வேறு முக்கிய நல்வாழ்வுத் திட்டங்கள் மற்றும் 67 புதிய...
தி.மு.க – அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்பு: பேரவையில் ஆவேசமாக எழுந்த சபாநாயகர்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, அமைச்சர் ராஜ்மோகன் பேசத் தொடங்கியதும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கட்சி எல்லைகளைக் கடந்து ஒரே குரலில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில்...
நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது உறவினர்கள் அச்சத்தில் உள்ளதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விகள்
மீட்பு நடவடிக்கை: நேபாளத்தில் 40-க்கும்...
சட்டப்பேரவையில் குழாய் அடி சண்டை தேவைதானா? — பெ.சண்முகம் கொந்தளிப்பு இடதுசாரி உறுப்பினர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு — சபாநாயகர் நடவடிக்கை குறித்து விமர்சனம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடதுசாரி உறுப்பினர்களின் குரல் நசுக்கப்படுவதாகவும், மக்கள் பிரச்சினைகளைப் பேசக்கூட வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,...
