Tag: சட்டப்பேரவை
கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இடஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றம்
கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இடஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றம்
கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு...
மெரினாவில் மீனவர்கள் போராட்டம்- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
மெரினாவில் மீனவர்கள் போராட்டம்- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை கடற்கரை சாலையில் நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர்கள் மீன் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, கடைகள் மாநகராட்சியால் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு...
பேரவையில் எதிர்கட்சிகள் பேசுவதை நேரலை செய்யாதது ஏன்? சபாநாயகருடன் வாக்குவாதம்
பேரவையில் எதிர்கட்சிகள் பேசுவதை நேரலை செய்யாதது ஏன்? சபாநாயகருடன் வாக்குவாதம்
சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.அப்போது எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி...
ரத்தம் ஓவியம் வரைய தடை – அமைச்சர் மா.சு.
ரத்தம் ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சு.
காதலை வெளிப்படுத்தும் விதமாக ரத்தத்தில் ஓவியம் வரைவதால் நோய் தொற்றை ஏற்படுத்துவதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் மானியக்...
சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 1952 முதல் மூன்று முறையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...
“வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு – செயல்படுத்த முயற்சி” மு.க.ஸ்டாலின்
"வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு - செயல்படுத்த முயற்சி" மு.க.ஸ்டாலின்
வன்னியர்களுக்கான உள் ஒடதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, 10.5 இடஒதுக்கீடு குறித்து...
