Tag: சட்டமன்றம்

சட்டமன்றத்தில் எகிறிய தி.மு.க எம்.எல்.ஏ: அமைதியாக அமரச் சொன்ன எ.வ.வேலு – பேரவையில் மீண்டும் சலசலப்பு!

தமிழக சட்டப்பேரவையில் விவாதத்தின் போது தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் திடீரென எகிறி ஆவேசமாக முழக்கமிட்டதும், மூத்த தலைவர் எ.வ.வேலு அவரை அமைதிப்படுத்த முயன்றபோதும் மீண்டும் கூச்சலிட்டதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.இன்று பேரவை...

இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா? – பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

சண்டை... சண்டை... சண்டை... எப்போது பார்த்தாலும் சண்டைதான் நடக்கிறது! இது என்ன சட்டமன்றமா அல்லது சண்டை மன்றமா?" என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேரவை நிகழ்வுகள் குறித்துக் கடுமையான ஆவேசத்தையும் அதிருப்தியையும்...

சட்டமன்றம் ஒரு டிராமா மன்றமாக மாறிவிடக்கூடாது – அண்ணாமலை காட்டமான விமர்சனம்!

சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளைப் பேசும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, பழைய பஞ்சாயத்துகளைத் தீர்த்துக் கொள்ளும் இடமாகவும் டிராமா மன்றமாகவும் மாறிவிடக் கூடாது என விதிலீ தலைவா் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னையில்...

தி.மு.க எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் விஜயலட்சுமி புகார்: பேரவையில் கடும் அமளி – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி தலையீடு

சட்டமன்றத்தில் விவாதத்தின் போது தி.மு.க உறுப்பினர் துரை சந்திரசேகரன் அமைச்சர்களைத் தரக்குறைவாகவும் தனிப்பட்ட முறையிலும் பேசியதாக, பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி குற்றம்சாட்டிப் புகார் தெரிவித்த சம்பவம் சட்டப்பேரவையில் பெரும் காரசாரமான விவாதத்தையும் அமளியையும்...

பரந்தூர் திட்டம் கைவிட்டு அறிவிப்பு: சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு – சபாநாயகருடன் காரசார விவாதம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, பேரவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இது தொடர்பாக விவாதிக்க அனுமதி...

“அப்பாவைக் காணோம்!..” சட்டசபையிலேயே முதல்வர் இப்படிப் பேசலாமா?.. துக்ளக் ரமேஷ் ஓபான் டாக்!

தமிழகச் சட்டப்பேரவையில் தற்போது நடந்துவரும் விவாதங்களின் தரம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.சபையின் மாண்பும் முதலமைச்சரின் முன்னுதாரணமும் சட்டப்பேரவையை ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக...