Tag: சரித்திர பதிவேடு குற்றவாளிகளை

ஆவடி அருகே முன்விரோதம் காரணமாக சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை!

ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம  கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழிக்கு பழியாக கொலை அரங்கேறியதா என்று கோணத்தில் போலீஸ் விசாரணை.ஆவடி அடுத்த...

அதிமுகவுக்கு சம்பந்தமில்லாத சரித்திர பதிவேடு குற்றவாளி – நடைபயிற்சி செய்த பெண்ணுக்கு சில்மிசம்!

அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வலம் வந்த தென்மலை தென்குமாரன் என்ற சரித்திர பதிவு குற்றவாளி தூத்துக்குடி மாநகராட்சி கங்கா பரமேஸ்வரி நகர் பகுதி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில்...

ரவுடி வேட்டை-சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கூண்டோடு அள்ளும் காவல்துறை.

ஆவடி துணை காவல் ஆணையர் தலைமையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கூண்டோடு அள்ளும் காவல்துறை. துணை காவல் ஆணையர் ந.பாஸ்கரன் தலைமையில் அமைந்த காவல் துறையினர் குழு, ஆவடி ,பூந்தமல்லி, திருவேற்காடு ,போரூர், அம்பத்தூர்,...