Tag: சிவகங்கை இளைஞர் மரணம்

அஜித்குமார் வழக்கறிஞர் திடீர் வேண்டுகோள்!  நிகிதாவுக்கு எதிராக மாணவிகள்!

லாக்அப் மரணங்கள் நிகழ்கின்றபோது அதில் உயர் அதிகாரிகள் அழுத்தம் இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி அஜித்குமார் கொலையில் நிச்சயம் உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கும் என்று ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.அஜித்குமார் வழக்கின்...

நிகிதா ஆட்டுவித்த ‘பெரிய’ அதிகாரி! சிபிஐக்கு மாற்ற காரணம் இருக்கு! பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்பு உள்ளதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அவரை விட மேலதிகாரி ஒருவர் தான் டிஎஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்திருக்க முடியும் என்று  முன்னாள் ஐஏஎஸ்...

அஜித்குமார் மரணம்: ஏட்டு தந்த தகவல்! நீதிபதி அதிரடி! உடனடி ஆக்சனில் ஸ்டாலின்!

அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோரியதது இதுவரை முதலமைச்சர்கள் யாரும் செய்யாத நிகழ்வு. இதன் மூலம் தமிழக அரசு நீதியின் பக்கம் நிற்கிறது. காவல்துறையின் பக்கம் அல்ல என்று தெளிவுபடுத்தி...

அஜீத்தை கொன்னது நாங்கதான்! போலீஸ் மனைவி வாக்குமூலம்! விளாசும் ஜீவசகாப்தன்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட காவல்துறையினரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தியுள்ளது, மனிதாபிமானம் அற்ற செயல் என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் விமர்சித்துள்ளார்.இளைஞர் அஜித்குமாரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,...

தெருவுல நிறுத்திட்டாங்க! ஸ்டாலின் உடனடி மூவ்! 3 மாதத்தில் தீர்ப்பு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் 3 மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இதுபோன்ற குறறங்கள் இனி நடைபெறாது என்று ...