Tag: சீர்காழி
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை… வாகன சோதனையின்போது சிக்கிய கொள்ளையர்கள்!
சீர்காழி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மேலச்சாலை கிராமத்தில் சீர்காழி - நாகப்பட்டினம்...
சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை!
சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 120 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணம் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தை சேர்ந்தவர்...
ரயில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணித்த இளைஞர் துடிதுடித்து பலி
ரயில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணித்த இளைஞர் துடிதுடித்து பலிசீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் செல்லும் போது திருச்செந்தூர் விரைவு ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை...
சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தனிப்படை போலிசாரால் கைது
சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தனிப்படை போலிசாரால் கைது
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் கணவன் மனைவி இருவரும் சீட்டு நடத்தி சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் சீட்டு மோசடி...
சிதம்பரம் அருகே கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர்
சிதம்பரம் அருகே உள்ள கீழ்அணுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(35). இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (27). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. திருமணம்...
கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலி
கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலிசீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்...