Tag: சுங்கச்சாவடி
சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் – வழக்கறிஞர் வில்சன் எம்.பி. பேட்டி
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்;
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கவன ஈர்ப்பு...
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்… சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகை முடிந்து ஏராளமானோர் சென்னை திரும்புவதால் பரனூர், விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை...
தவெக மாநாடு: வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி அனுமதி..!!
தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் ஆத்தூர் , விக்கிரவாண்டி மற்றும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்றி இலவசமாக அனுமதிக்கப்படுகிறதுவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டைக்...
வேகமாக வந்த லாரி டயர் கழன்றது, அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பெண்கள்.
ஆவடி அருகே நெமிலிச்சேரி வெளிவட்டச் சாலையில் ஓடும் லாரியிலிருந்து திடீரென்று கழன்று அதிவேகமாக ஓடி வந்த லாரி டயர் அதிர்ஷ்டவசமாக நூல் இழையில் உயிர்தப்பிய இரு பெண்கள் அலறியடித்து ஓடும் சிசிடிவி காட்சி...
செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.28 கோடி கூடுதல் கட்டணம்- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.28 கோடி கூடுதல் கட்டணம்- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.28 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், சுங்கக் கட்டண கொள்ளை குறித்து தணிக்கை தேவை என்றும் பாமக தலைவர்...
