Tag: சென்னை உயர் நீதிமன்றம்
அந்த சாரை கண்டு பிடிச்சாச்சு ! 11 சாட்சிகள்! செல்டவர் ரகசியம்! உடைத்துப்பேசும் சுபேர்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் அந்த சார் ஞானசேகரன் தான் என்று உறுதியாகி உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலை....
ஜி.ஆர்.சுவாமிநாதன் தடை ரத்து? தீர்ப்பில் சிக்கிய போலி அரசிதழ் !
துணைவேந்தர் நியமனம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்ட விவவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் அணுகி தடை வாங்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தி உள்ளார்.துணை வேந்தர்கள் நியமன...
உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வலியுறுத்தல்!
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வலியுறுத்தியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு விழா மற்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின்...
திருப்பரங்குன்றம் சர்ச்சை : வேல் யாத்திரைக்கு கோர்ட் வச்ச ஆப்பு! உடைத்து பேசும் பழ.கருப்பையா!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னையில் யாத்திரை நடத்த அனுமதி மறுத்துள்ளது சரியான முடிவு என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வஞ்சக வலையில் இஸ்லாமியர்கள் விழுந்துவிடக் கூடாது என்றும் தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ. கருப்பையா...
32% நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வுப்பெற்ற நீதிபதிகளை நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க பிற்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுப்...
விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்து பலியான வழக்கில் நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம்
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள...