Tag: சென்னை உயர் நீதிமன்றம்
டாஸ்மாக் விவகாரம்: மீண்டும் அசிங்கப்பட்ட அமலாக்கத்துறை! செந்தில்வேல் நேர்காணல்!
டாஸ்மாக் விவகாரத்தில் துணை முதலமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, அவரது பெயரை கெடுக்க வேண்டும் என பாஜக விரும்பியது. ஆனால் அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்து, நீதிமன்றம் அவர்களின் தலையில்...
ஜெகன் சிக்கியது இப்படித்தான்! ஏடிஜிபி காரில் ரூ.10 லட்சம்! அதிர்ச்சி பின்னணி!
திருவள்ளூர் சிறுவன் கடத்தல் விவகாரம் முழுக்க முழுக்க சொத்து தொடர்பானது. காதல் திருமணம் செய்த தனுஷ் அவர்கள் கையில் பிடிபட்டிருந்தால் அவரை கொலை செய்துவிட்டு, ஆணவக் கொலையாக மாற்றி இருப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர்...
அந்த சாரை கண்டு பிடிச்சாச்சு ! 11 சாட்சிகள்! செல்டவர் ரகசியம்! உடைத்துப்பேசும் சுபேர்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் அந்த சார் ஞானசேகரன் தான் என்று உறுதியாகி உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலை....
ஜி.ஆர்.சுவாமிநாதன் தடை ரத்து? தீர்ப்பில் சிக்கிய போலி அரசிதழ் !
துணைவேந்தர் நியமனம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்ட விவவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் அணுகி தடை வாங்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தி உள்ளார்.துணை வேந்தர்கள் நியமன...
உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வலியுறுத்தல்!
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வலியுறுத்தியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு விழா மற்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின்...
திருப்பரங்குன்றம் சர்ச்சை : வேல் யாத்திரைக்கு கோர்ட் வச்ச ஆப்பு! உடைத்து பேசும் பழ.கருப்பையா!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னையில் யாத்திரை நடத்த அனுமதி மறுத்துள்ளது சரியான முடிவு என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வஞ்சக வலையில் இஸ்லாமியர்கள் விழுந்துவிடக் கூடாது என்றும் தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ. கருப்பையா...