Tag: சென்னை
ஆம்ஸ்ட்ராங் வழக்கு : கைதானவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேரும் இன்று மாலை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். வழக்கில் உள்ள 30 பேர் மீது எழும்பூர்...
திருவள்ளூர்: புறநகர் ரயில் சேவைகள் ரத்து
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4 ஆவது புதிய ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.இதையடுத்து, சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4...
தீபாவளி ஷாப்பிங் ஸ்பாட் வண்ணாரப்பேட்டை – குவிந்த வாடிக்கையாளர்கள்
தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. ஜவுளிக் கடைகள் நிறைந்த வண்ணாரப்பேட்டையில் மக்கள் புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.தீபாவளித்...
வெளிநாட்டு பயணியிடம் திருடிய பணத்தில் கைவரிசை… பெண் எஸ்.ஐ. இடம் தீவிர விசாரணை!
சென்னை தனியார் விடுதியில் தங்கியிருந்த வெளி நாட்டு பயணியிடம் அமெரிக்க டாலர்களை திருடிய ஊழியரிடம் மீட்ட பணத்தை கையாடல் செய்த புகாரில் பெண் உதவி ஆய்வாளரிடம் துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.ஆப்பிரிக்கா...
சென்னையில் ரூ.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான 1.24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.துபாயில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு...
சென்னையில் அரசு பேரூந்தில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறு – நடந்துனர் உயிரிழப்பு
சென்னையில் அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் 52 வயது நடந்துனர் ஜெகன் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு MKB நகர்-CMBT செல்லும் 46G பஸ்ஸில் நடத்துனர் பணியில் ஈடுபட்டபோது,...
