Tag: சென்னை

திருநங்கை வழக்கு… யூ டியூபர் மைக்கேலை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு…

அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து யூ டியூபர் ஜோ மைக்கேல் பிரவீனை விடுதலை செய்து ஆலந்தூர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.தனக்கு எதிராக...

தனியார் வங்கியில் 5 நாட்களாகியும் கேட்பாரற்று கிடந்த 256 கிராம் தங்கத்தால் பரபரப்பு…

வேளச்சேரியில் வங்கிக் கணக்கு தொடங்க பர்தா அணிந்து வந்த பெண் ஒரு கிலோ தங்கக் கட்டி, 256 கிராம் தங்க நகைகளை விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வேளச்சேரி 100 அடி...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது!

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் ஒரு மாதம் நடைபெறும் என்று  மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான...

வேளச்சேரி தனியார் வங்கியில் ஒன்றே கால் கிலோ நகையை விட்டுச்சென்ற பெண்ணால் பரபரப்பு!

சென்னை வேளச்சேரியில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் ஒன்றே கால் கிலோ நகையை விட்டுச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 5 தேதி, வங்கி மேலாளர் அகமது காதிரியை சந்தித்து வங்கியில் உள்ள லாக்கர்...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தகுதி நீக்க தீர்மானம் – சபாநாயகரிடம் வழங்கவுள்ள தி.மு.க

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீஸை தி.மு.க மக்களவை சபாநாயகரிடம் வழங்குகிறது.திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் வழங்கிய தீர்ப்பு சமூக பாதுகாப்பை சீர்குலைப்பதாகயுள்ளதாக விமர்சனம்...

பெல் நிறுவன விவகாரம்: பணியாளர்களின் பணியை 4 மாதங்களில் வரன்முறைபடுத்த வேண்டும் – நீதிபதி உத்தரவு

திருச்சி பெல் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட மறுத்த மத்திய அரசு தொழிற்துறை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த பணியாளர்களின் பணியை நான்கு...