Tag: சென்னை

தேர்தல் நெருங்குவதால் தொழிலாளர்களின் உணர்வுகளை இடைத்தரகர்கள் ஏமாற்றுவார்கள்…விழிப்பாக இருங்கள் – மா.சுப்பிரமணியன்

சென்னை அடையாறு தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இடைத்தரகர்கள் பொதுவாக தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாக இருப்பது நல்லது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...

சென்னை அண்ணாநகர் பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து!

சென்னை அண்ணாநகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழைய இரும்புப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் (Scrap Godown) இன்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து...

“World Of பராசக்தி” கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிப்பு!

கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய World Of பராசக்தி கண்காட்சி நாளை மறுநாள் 28 ஆம் தேதி வரை செயல்படும் என அறிவித்து இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள்… போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி…

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலத்துக்கு நேரடி விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. தூத்துக்குடி, மதுரை,...

தமிழக டிஜிபிக்கு ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகும்படி, தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கலான ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் அரசு...

மெரினாவில் இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்தார் – துணை முதல்வர்

சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான புதிதாக கட்டப்பட்ட இரவுநேர காப்பகத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று...