Tag: செல்வப்பெருந்தகை
ஓன்றிய கல்வி அமைச்சர் வருகைக்கு எதிப்பு: கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை சீற்றம்
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதி வழங்காதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து...
புல்லட் ஓட்டிச் சென்றதால் கல்லூரி மாணவர் மீது சாதிவெறித் தாக்குதல் – செல்வப்பெருந்தகை சீற்றம்
இன்றும் சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, மீண்டும் இதுபோன்ற சாரிய ரீதியிலான தாக்குதல் நட்க்கா வண்ணம் காவல்துறை மற்றும் மனித உரிமைகள் பிரிவும் சமூகநீதியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொண்டு செல்ல...
தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சி – செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் முயற்சி என தமிழ்நாடு காங்கிரஸ் கடசி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.பன்முகத்தன்மை கொண்டு மக்கள் அமைதியாக வாழும் தமிழ்நாட்டில்,...
இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது – செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ்நாடு மீனவர்கள் கைதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகியிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது...
மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு முறையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்
மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.முதுநிலை...
கோமியம் குடிச்சா நோய்கள் போய்டும்…சர்ச்சையில் சிக்கிய ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி! காம “மோடி“ என கலாய்த்த செல்வப்பெருந்தகை
ஐ.ஐ.டி. இயக்குநராக இருப்பதற்கு காமகோடி தகுதியற்றவர் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.இயக்குநர் காமகோடி, பசுவின் கோமியத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதோடு, பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு...
