Tag: செல்வப்பெருந்தகை
மனித உயிர்களின் இழப்புக்கு நிவாரணத்தொகை வழங்குவதின் மூலம் இழந்த இழப்பை ஈடுகட்ட முடியாது – செல்வப்பெருந்தகை!
மனித உயிர்களின் இழப்புக்கு நிவாரணத்தொகை வழங்குவதின் மூலம் இழந்த இழப்பை ஈடுகட்ட முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மேற்கு வங்கத்தில் நேற்று காலை...
பாட புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் நீக்கியது, வரலாற்று சுவடுகளை அப்பட்டமாக மூடி மறைக்கிற செயலாகும் – செல்வப்பெருந்தகை!
பாட புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் நீக்கியது, வரலாற்று சுவடுகளை அப்பட்டமாக மூடி மறைக்கிற செயலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நானூற்று ஐம்பது...
மோடி அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட இல்லாதது அவருடைய மதவெறியை வெளிப்படுத்துகிறது – செல்வப்பெருந்தகை!
மோடி அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட இல்லாதது அவருடைய மதவெறியை வெளிப்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின்...
இந்தியா கூட்டணி தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது – செல்வப்பெருந்தகை!
இந்தியா கூட்டணி தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான...
தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்துதான் அரசியல் செய்ய வேண்டுமா? – செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்துதான் அரசியல் செய்ய வேண்டுமா? என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம், இன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை...
ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கிறோம் – செல்வப்பெருந்தகை!
ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...
