Tag: செல்வப்பெருந்தகை

பள்ளி வேன் மீது ரயில் மோதி இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி-செல்வப்பெருந்தகை

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் பள்ளிக் குழந்தைகள் இருவர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை...

தகைசால் தமிழர் விருது பெரும் கே.எம்.காதர் மொகிதீனுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்...

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்வப்பெருந்தகை கோரிக்கை

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை...

பட்டாசு தொழிற்சாலையில் கட்டுப்பாடுகள் விதிக்கபட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுத்தியுள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது – செல்வப்பெருந்தகை ஆவேசம்

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்களின் கொடூரச் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

திமுக அரசின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை – செல்வப்பெருந்தகை கேள்வி

திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அறிவிக்கப்படாத திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை? என, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின்...