Tag: சோகம்

பதற வைக்கும் விசித்திரம்! குளத்துக்குள்ளேயே சாப்பாடு, தூக்கம்.. 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை.. சோகத்தில் குடும்பம்!

மேற்குவங்க மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் கடந்த சில மாதங்களாகக் குளத்திற்குள்ளேயே நேரத்தைக் கழித்து வரும் விசித்திர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.குளத்திலேயே வாழும் விசித்திர நிலை மேற்குவங்க மாநிலம்,...

தாய்லாந்தை உலுக்கிய துப்பாக்கிச் சூடு: பள்ளி மாணவன் நடத்திய வெறிச்செயலில் தாத்தா-பாட்டி உள்பட பலர் பலி!

தாய்லாந்து தலைநகர் பேங்காக் அருகே உள்ள பள்ளி ஒன்றில் 14 வயது மாணவன் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆசிரியர்கள் மற்றும் அவனது தாத்தா-பாட்டி உள்ளிட்ட பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச்...

​வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து – 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாப பலி!

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவுக்கு அருகே இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.​நடுக்கடலில் நேர்ந்த விபரீதம் ​வியட்நாமின் புகழ்பெற்ற 'பூ...

நீலகிரியில் சோகம்…காட்டு யானை தாக்கி இருளர் இணத்தை சேர்ந்தவர் பலி…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி அருகேயுள்ள கொணவக்கரை தாளமொக்கை என்ற பழங்குடி குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னானின் மகன் ரகு....

கர்நாடகா: ஓட்டு போட வந்ததால் நேர்ந்த சோகம் – பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இன்று அதிகாலை காரும் தனியாா் சொகுசு பேருந்தும் மோதிய விபத்தில், 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீரமணி (25) என்பவர் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார்....

தாய் மரணம்: துயரத்துடன் மகள் +2 தேர்வு எழுதிய சோகம்!!

தாயின் சடலம் ஜிப்மர் மருத்துவமனையில் இருக்கும் போது +2 பொதுத்தேர்வினை மனுஸ்ரீ என்ற மாணவி எழுதினாா். சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு மாணவிக்கு இவா் ஒரு எடுத்துக்காட்டாகும்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள, வசந்தவாடி...