Tag: ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – 22 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்ற பாலமுருகன்!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட விருமாண்டி பிரதர்ஸ்க்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...
“ஜல்லிக்கட்டு போட்டி ஐபிஎல் மேட்ச் கிடையாது”- நீதிபதிகள் கருத்து
ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஐபிஎல் மேட்ச் கிடையாது என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என ஐகோர்ட்...
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தை அதிரவிட்ட வீரர்கள்!
மணப்பாறை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தை அதிரவிட்ட காளைகளின் திமிலை பிடித்து, அடக்கி வெற்றி பெற்ற வீரர்கள்.திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம்...
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெல்லும் காளைகள், வீரர்களுக்கு டிராக்டர் பரிசு வரவேற்கத்தக்கது – மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளை பிடி வீரர்களுக்கும் முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசு வேலைவாய்ப்பும் வழங்கவேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்...
தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புகை சீட்டை வழங்கல்!
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு காளைகளின் உரிமையாளர்களும் அதே போல் காளையர்களும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது, இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஒப்புகை சீட்டை வழங்கி வருகின்றனர்.தமிழ்நாட்டில் ஒவ்வொரு...
ஜல்லிக்கட்டு வின்னருக்கு அரசுப்பணி….முதல்வர், உதயநிதியிடம் கோரிக்கை வைத்த இயக்குனர் அமீர்!
இயக்குனர் அமீர், ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.ஒவ்வொரு வருடமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற...
