Tag: தனியார்
தனியார் பள்ளி காவலாளி மா்மநபா்களால் கொலை!
இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்களால், வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி கொலைசெய்யப்பட்டாா். வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி மர்மநபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், காவலாளி இர்பானை...
ஆன்லைன் ரம்மியால் இழந்த ரூ.10 லட்சம்..! தனியார் வங்கி உயரதிகாரிக்கே இந்த நிலைமையா..?
ஆன்லைன் ரம்மியில், 10 லட்சம் ரூபாயை இழந்த, தனியார் வங்கி துணை மேலாளர், மோகனூர் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர்...
திருமுல்லைவாயிலில் தனியார் கம்பெனியில் பயங்கர தீவிபத்து
திருமுல்லைவாயிலில் தனியார் கம்பெனியில் பயங்கர தீவிபத்து அருகே உள்ள பள்ளியில் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தின்னர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்து அருகே உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ...
தனியார் விற்பனை மையத்தின் அலட்சியம் – வாகனத்தை ஏரித்த வாடிக்கையாளர்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனது மின்சார வாகனத்தை விற்பனை மையம் வாசலில் வைத்து எரித்த வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு முன் பலமுறை புகார்கள் தெரிவித்தும் சரியாக தன்னுடைய மின்சார வாகனத்தை சரி செய்து...
தனியார் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
ஆவடியில் தனியார் பள்ளி வாகனங்களில் கூட்டு ஆய்வு. பேருந்தின் பாதுகாப்பு அம்சங்களை சோதனை நடத்திய வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள். அவசர கால கதவு,படிக்கட்டுகள் சரி இல்லாத வாகனங்கள் நிராகரிப்பு . மாவட்ட...