Tag: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நாகரீக அரசியல் அல்ல… பத்திரிகையாளர் தராசு ஷியாம்
அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நாகரிக அரசியலுக்கு சரியானது இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள...
ஆதவை சீமானே வேண்டாம் என சொல்லிவிட்டார்… உதயநிதியை விமர்சிக்க தகுதி இல்லை… ஆய்வாளர் கிருஷ்ணவேல் பேட்டி!
ஆதவ் அர்ஜுனாவை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானே வேண்டாம் என கூறிவிட்டதாக ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துளளார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை என்றும்...
10.5% உள்இடஒதுக்கீடு விவகாரம்: மோடியிடம் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்?… பாலச்சந்திரன் ஐஏஎஸ் கேள்வி!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோருவது அரசியல் ஸ்டண்ட் என முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய...
பழனிசாமியின் துரோகத்தை மக்கள் மறக்கப்போவது இல்லை – ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
திமுக அரசின் மீது இட்டுக்கட்டி களங்கம் சுமத்த நினைக்கும் அதிமுகவின் கட்டுக்கதை கண்டன அறிக்கைகளை மக்கள் நம்பப்போவதில்லை என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி...
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.வைக்கம் பயணம் தொடர்பாக இலட்சிய வைராக்கியத்தின் வெற்றிக் களம் வைக்கம் என்ற தலைப்பில் திமுக...
ஸ்டாலினுடன் சைக்கிளிங் சென்றபோது மன்னராட்சி என தெரியவில்லையா?… ஆதவ் அர்ஜுனாவுக்கு, மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் கேள்வி!
2024 மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை என்பதால், அக்கட்சியை தனிப்பட்ட விரோதம் காரணமாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஆதவ் மீதான இடைநீக்க...
