Tag: தமிழக வெற்றிக் கழகம்

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் பலி: புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.கரூரில் நேற்று தமிழக...

கரூரில் பெரும் சோகம்.. விஜய், ஒருங்கிணைப்பு குழுவினர் எங்கே போனார்கள்? என்ன நடந்தது?

கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்...

கரூர் கூட்டநெரிசல் : உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!  

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று பகல் 1 மணிக்கு விசாரணையை தொடங்க உள்ளதாகவும், அவரின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...

கரூர் கூட்டநெரிசல் சிக்கி 39 பேர் பலி – பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் விளக்கம்!

தவெக சார்பாக கூட்டம் நடத்த முன்னதாக கேட்ட உழவர் சந்தை, லைட்ஹவுஸ் ரவுண்டானா ஆகிய இரண்டு இடங்களும் குறுகலான இடங்கள் என்பதால் வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக பொறுப்பு காவல்துறை...

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி தற்போது...

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு!

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்...