Tag: தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார்...

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7,006 புத்தொழில் நிறுவனங்கள் தொடக்கம்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.புத்தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்து, அதிக எண்ணிக்கையில் புத்தொழில்களை உருவாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு...

புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள பல்வேறு குழுக்கள் அமைப்பு

 புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய...

விவசாயம் மற்றும் மண்பாண்ட பயன்பாட்டிற்கு அனுமதியின்றி வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி – மு.க.ஸ்டாலின்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட பயன்பாட்டிற்கு அனுமதியின்றி வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.இது தொடர்பாக...

என்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தமிழ்நாடு அரசு புகழாரம்!

என்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழ்நாடு புகழாரம் சூட்டியுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள். இந்திய அரசியலமைப்புச்...

கள்ளக்குறிச்சியில் மரண ஓலம்… இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்…

 கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதில் சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது....