Tag: தமிழ்நாடு
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங் களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்? அன்புமணி கேள்வி
மனித வளத்தை வீணடிக்கக்கூடாது: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்? அன்புமணி கேள்விபா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்...
மாணவியை தொட்டுப் பார்த்து அளவெடுத்த டெய்லர்: வேடிக்கை பார்த்த ஆசிரியரும் போக்சோவில் கைது
மதுரையில் மாணவிகளுக்கான சீருடைகளை தைக்கப்பதற்காக, ஆண் டெய்லர்கள் மூலம் கட்டாயபடுத்தி அளவெடுக்க வைத்த ஆசிரியை மற்றும் 2 டெய்லர்களை மாணவி (10 ஆம் வகுப்பு) அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ்...
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தை அதிரவிட்ட வீரர்கள்!
மணப்பாறை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தை அதிரவிட்ட காளைகளின் திமிலை பிடித்து, அடக்கி வெற்றி பெற்ற வீரர்கள்.திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம்...
செயின் பறிப்பு கொள்ளையனை சாதுரிய பிடித்த காவல் துறை: பாராட்டு தெரிவித்த – அஸ்பையர் சுவாமிநாதன்..!
முன்னாள் அதிமுக தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் தேர்தல் வியூக வல்லுநருமான ஆஸ்பெயர் கே சுவாமிநாதன் விமானத்தில் பயணிக்கும் போது சென்னை காவல்துறை சாதுரியமாக செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்த அனுபவத்தை...
ஒத்த கருத்தோடு இருக்கக்கூடிய கட்சிகளை எல்லாம் எங்களுடன் இணைத்துக் கொள்வோம் – எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சி ஊடகத்தில் வரும் செய்திகள் மற்றும் பத்திரிக்கையில் வரும் செய்திகளின் அடிப்படையில் தான் எங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றோம். பத்திரிக்கை மற்றும் ஊடகத்தில் வரும் செய்திகள் தவறா? நீங்கள் போடக்கூடிய செய்திகள் குறித்துதான் பேசுகிறேன்...
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வலைதளத்தில் இந்தி திணிப்பு! -வைகோ கண்டனம்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வலைதளத்தில் இந்தி திணிப்பிற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் மண்டல...
