Tag: தமிழ்நாடு
கூட்டம் அளவை கடந்துவிட்டது தெரிந்தும் பிரச்சாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெகவிற்கு நீதிபதி சரமாரி கேள்வி?
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெரும் சோகத்தில் முடிந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.கரூரில் தமிழக வெற்றிக்...
”த.வெ.கா நிர்வாகிகளுக்கு மனிதாபிமானம் இல்லை”- எம்.பி.கனிமொழி சாடல்
த.வெ.க தலைவர், நிர்வாகிகள் என யாரும் மக்களுக்கு உதவ வராதது, அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை என்பதை காட்டுகிறது” என திமுக எம்.பி.கனிமொழி விமர்சனம் செய்துள்ளாா்.சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, இப்படி...
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் இடையூறுகளை சரி செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரி செய்ய வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. நிறுவனர் மற்றம் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காவிரி டெல்டா...
மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளாா்.மேலும்,இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நேற்று, நான்...
கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் விபத்தல்ல, படுகொலை – வேல்முருகன் கண்டனம்
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில்...
கரூர் துயர சம்பவம் – புதிய விசாரணை அதிகாரி நியமனம்
கரூரில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தை விசாரிக்க, புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.செப்டம்பர் 27 அன்று, தமிழக வெற்றிக் கழகத்...
