Tag: தமிழ்நாடு

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கொடூரம்: ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவன அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

ஈரோட்டில் பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அதிபர், தனது உறவினருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி (Message) அனுப்பிவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்...

இனி நள்ளிரவிலும் பத்திரப்பதிவு செய்யலாம்! ஆகஸ்ட் 17 முதல் புதிய ஆன்லைன் திட்டம் – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிரடி அறிவிப்பு!

பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் ‘Anywhere Registration’ முறையின் கீழ் ஆன்லைன் மூலமாகவே பத்திரப்பதிவு செய்யும் புதிய வசதி அமலுக்கு வரவுள்ளதாக வணிகவரி...

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னை தாங்காது: முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை!

விவசாயக் கடன்களைத் தற்போதைய அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னையே தாங்காத அளவுக்குப் போராட்டம் வெடிக்கும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார்.​ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்...

”பதவி சுகத்திற்காக தவெக சென்றவர்களுக்கு மரியாதை இருக்காது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பதவி சுகத்திற்காக அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) சென்றவர்களுக்கு அங்கு மரியாதை...

உயர்கல்வி சேர்க்கையில் முதலிடம்; ஆனால் தரத்தில் பின்தங்கியுள்ளோம்: அமைச்சர் பெ.விஸ்வநாதன் கவலை

தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் (GER) மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக இருந்தாலும், கல்வியின் தரத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் சிறந்த நிலையை எட்டவில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன்...

பொள்ளாச்சி–வால்பாறை 40 கொண்டை ஊசி வளைவில் சுற்றுலாப் பயணிகள் குவியல்… முக்கிய எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

தமிழகத்தின் மிகவும் அழகிய மற்றும் சவாலான மலைச் சாலைப் பயணங்களில் ஒன்றாக விளங்கும் பொள்ளாச்சி - வால்பாறை மலைப்பாதையில், இதமான காலநிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. மழைக்காலத்தைத் தொடர்ந்து...