Tag: தமிழ்நாடு

முதல்வர் மனைவி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம்

தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி...

சேமலையப்பன் குடும்பத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆறுதல்

காங்கேயம் அருகே பள்ளி குழந்தைகளை காப்பாற்றி, உயிர் நீத்த வாகன ஓட்டுநர் சேமலையப்பன் இல்லத்திற்கு வந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சத்யா...

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு – அமைச்சர் சேகர்பாபு

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். கார்த்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வருகிறது, அத்தகைய நாட்கள் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும்...

தமிழகத்தில் i-Padகளை தயாரிக்க Foxconn முடிவு!

ஐ போன்களைத் தொடர்ந்து ஐ-பேட்களை தமிழகத்தில் தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் உற்பத்தி தொழிற்சாலையில், ஐ-போன்களுடன், வரும் காலத்தில் ஐ-பேட்களையும் தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு...

மயில்கள் சரணாலயமாக மாறி வரும் விவசாய தோட்டம்

வாழப்பாடி அருகே மயில்கள் சரணாலயமாக மாறி வரும் விவசாய தோட்டத்தில் மயில்களுக்கு உணவு வழங்கி மருத்துவர் பெருமிதம் கொண்டுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்யாணகிரி ஊராட்சியில் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள விவசாய தோட்டத்தில்...

ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது – பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என்று புதிய தகவல்களை பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ரவுடி ஆற்காடு சுரேஷுக்கும் முன்விரோதம்...