Tag: தமிழ்நாடு
முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் – அண்ணாமலை கண்டனம்
முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் செய்தது தவறு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் குற்ற...
ரேசன் கடைகளில் கருவிழி பதிவு – உணவுப்பொருள் வழங்கல்துறை
தமிழ்நாட்டில் 90 சதவீத ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக உணவுப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சில பல சிக்கல் ஏற்பட்ட...
பாம்புகள் பின்னி பிணைந்து விளையாடும் காட்சிகள் வைரல்
இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து விளையாடும் காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் புதூர் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து விளையாடும் காட்சிகள் சமூக...
மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம்
கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது.கல்லூரியில் பயிலும் தகுதியான மாணவர்களிடம் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு...
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6362 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் வைஷ்ணவ்
தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் ரூ. 6362 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரூ. 33,467 கோடி அளவிலான...
ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்க திட்டமா?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்கும் திட்டம் உள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர்...
