Tag: தமிழ்நாடு

பெஞ்சல் புயல் : உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி

வங்கக்கடலில் உருவாகிய ஃபென்ஜால் 'பெஞ்சல்' புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது .புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பு தொடங்கிய மழை, கரையைக் கடந்த பின்னரும் மழை தொடர்ந்தது...

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு : உண்மைகள் வெளிவந்து விடுமோ? திமுக அரசுக்கு அச்சம் ! – அன்புமணி ராமதாஸ்

கள்ளச் சாராய சாவு வழக்கில் உண்மைகள் வெளிவந்து விடுமோ? என்று என்று திமுக அரசு அஞ்சுகிறது. உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள மேல்...

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்...

 கைக்குழந்தையுடன் தவித்த பெண்ணுக்கு கண்களை துடைத்து ஆறுதல் கூறிய அமைச்சர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க சென்று கைக்குழந்தையுடன் வீட்டை இழந்த பெண்ணுக்கு கண்களை துடைத்து அமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்...

குன்னூர் சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஜார்ஜ் ஹோம்ஸ் என்ற சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல். மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு சோதனை.நீலகிரி...

தமிழ்நாட்டின் வளத்தையும், வரலாற்றையும் அழிக்க முயற்சிக்கும் மோடி அரசு – சு.வெங்கடேசன் எம்பி

தமிழ்நாட்டின் வளத்தையும், வரலாற்றையும் மத்திய அரசு அழிக்க முயற்சிப்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது; அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவத்திற்கு...