Tag: தமிழ்நாடு
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு 3 நாட்களில் 45430 விண்ணப்பங்கள்
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு 3 நாட்களில் 45,430 விண்ணப்பங்கள்பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு 3 நாட்களில் 45,430 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.நடப்புக்...
ஆவடியில் நகை கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒரு குற்றவாளி கைது – ஆணையர் சங்கர் பேட்டி
ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள 28 காவல் நிலைய எல்லையில் இரவு ரோந்து பணிகளை சீரமைத்து மேம்படுத்த இ-பீட் ஆப் மூலம் கண்காணிக்கப்படுவதாக ஆவடி காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்தில் கொள்ளை...
விக்கிரவாண்டி அருகே கிணற்றில் இருந்தது தேன் அடை
விக்கிரவாண்டி அருகே கிணற்றில் இருந்தது தேன் அடைவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கிணற்றில் கிடந்தது மனித கழிவு அல்ல தேன் அடை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர்.பாளையம் என்ற...
வாரணாசியில் உனக்கு என்ன வேலை? விவசாயி அய்யாக்கண்ணுக்கு நீதி மன்றம் கண்டனம்
மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய ரயிலில் புறப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் கடந்த வாரம் செங்கல்ப்பட்டு அருகே...
மதுரை : போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் மெத்தபட்டமைன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வாகனங்களை எரித்தவர் கைது
மதுரை மாநகர் விஸ்வநாதபுரம் முதலாவது தெரு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பான வழக்குகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.மேலும் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வுசென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒருநாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை...
