Tag: தமிழ்நாடு
மொழி அடையாளம் இல்லை என்றால் தமிழர் என்று சொல்லும் தகுதியை இழந்து விடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மொழியுரிமை காக்க தங்கள் இன்னுயிரைத் தந்தோரைக் கொண்ட இயக்கம் திமுக என்றும் தமிழகத்தில் இருப்பது ஒரு கட்சியின் அரசு அல்ல , இனத்தின் அரசு என்று அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்று...
பண்டிகை காலங்களில் தொடரும் ஆம்னி பேருந்துகளின் வசூல் வேட்டை – டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்
பண்டிகை காலங்களில் ஆண்டுதவறாமல் தொடரும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த தவறிய போக்குவரத்துத்துறையின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளாா்.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாட...
ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி – கௌதமி பேட்டி…
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகையுமான கௌதமி ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி என தெரிவித்துள்ளாா்.அதிமுக சார்பில் வரவிருக்கும்...
கரூர் விவகாரம் – டெல்லி சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய்
கரூர் பரப்புரை கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றடைந்தாா்.செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற நடிகர்...
வீட்டுச்சிறையில் உள்ள ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்…
திமுக அரசால் அராஜகப் போக்குடன் வீட்டுச் சிறையில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என எடிப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது வலைதள பக்கத்தில்...
விண்ணைத்தொட்ட மல்லிகைப்பூ விலை…1 கிலோ ரூ.10,000க்கு விற்பனை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.10,000த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.திண்டுக்கல் - நிலக்கோட்டை மலர் சந்தைகயில் பூக்கலின் வரத்து கடுமையாக குறைந்துள்ளதால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது....
