Tag: தமிழ்நாட்டு

தமிழ்நாட்டு மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை – அன்புமணி ஆவேசம்

தஞ்சாவூரில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி வீட்டில் நகை, பணம் கொள்ளை, திமுக ஆட்சியில் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.கழகத்தின் தாக்கம்!

பா.சிதம்பரம்நான் நாளிதழ்களைப் படிக்கத் தொடங்கியபோது எனக்கு அறிமுகமான முதல் நாளிதழ், ஆங்கில மொழி நாளிதழான 'இந்து'. அந்த நாளிதழ் தேசியப் பார்வை கொண்டது. தேசியச் செய்திகள் சில தமிழ்நாட்டுச் செய்திகள் உட்பட வெளியிட்டது....

நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – வேல்முருகன் ஆவேசம்

தமிழர்களால் பிஹார் மாநில தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பிரதமர் பேசியிருப்பது கண்டனத்திற்குறியது. இதற்காக பிரதர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்...

தமிழ்நாட்டு பண்பாட்டை அவமதித்த சி.வி.சண்முகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – மு.செந்திலதிபன் காட்டம்

தமிழ்நாட்டு பண்பாட்டின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் தெரிவித்துள்ளாா்.ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

பாஜக, ஆர்.எஸ்.எஸ் வேசத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்- செல்வப் பெருந்தகை

காமராஜர் குறித்த விவாதம் முடிந்து அதற்கு நேற்றே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளாா்.அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்...

தமிழ்நாட்டு மா விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு எடப்பாடி வலியுறுத்தல்…

"மா" விலைச் சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குரலாய், கடந்த 20.06.2025 அன்று கிருஷ்ணகிரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும், திண்டுக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் நடத்தி, "மா" விவசாயிகளின் கோரிக்கைகளை...