Tag: தமிழ் நாடு
மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மசோதாக்கள் மீதான ஒப்புதல் வழங்குவதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேர்மையற்ற செயல்பாட்டுடனும், பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பை மதிக்காமலும் செயல்பட்டுள்ளார் என்ற தீர்ப்பை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மசோதாக்கள் மீதான ஒப்புதலை நீண்ட காலம்...
யாகாவராயினும் நாகாக்க என்பதை மறந்துவிட்ட அமைச்சர் – வானதி சீனிவாசன் சாடல்
பொன்முடியை அமைச்சரவையில் இருத்து நீக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் கோரிக்கையாக முன் வைக்கிறோம் என வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அம்பேத்கர்...
வேறு வழியில்ல.. ஆளுநர் பதவியையே ஒழித்திடலாம் – முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொல்வது என்ன??
காலம் காலமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மத்திய அரசு ஆளுநர்களை நியமித்து குடைச்சல் கொடுத்து வந்தது. அந்தவகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்தார். திருவள்ளுவர் சிலைக்கு...
806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு குறித்து தமிழக அரசு விளக்கம் – விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்
தமிழகத்தில் அரசு திட்டங்களுக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக 806 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஆலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு...
நான் முதல்வன் திட்டம் … கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் – கேரனா புக் லித்தியா மகிழ்ச்சி
"முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டம் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது, கிராமப்புற மாணவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம் - டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 4ஆவது இடத்தை பிடித்த கேரனா புக் லித்தியா...
புதிய வக்ஃபு சட்ட மசோதா இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது – அப்துல் கரீம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சந்தித்து வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர்.சென்னை...
