Tag: தமிழ் நாடு
இளைஞரின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதாது: சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்! என ராமதாஸ் வலியுறுத்தல்!பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தருமபுரி...
அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகள்: சவுக்கடி கொடுத்துள்ள உச்சநீதிமன்றம் – செல்வப்பெருந்தகை வரவேற்பு
தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில் பிதிவிட்டுள்ளாா்.மேலும் தனது பதிவில் கூறியிருப்பதாவது,” தமிழ்நாடு...
ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள் – தவெக தலைவர் விஜய் விமர்சனம்
மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்! என தவெக தலைவர் விஜய் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் தனது பதிவில் கூறியிருப்பதாவது, ”ஒன்றிய பாஜக...
ஒன்றிய அரசு… சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சிலிண்டர் விலையை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு . இந்த விலை உயர்வை வன்மையாகக் கண்டித்து திரும்பப் பெற வேண்டும் என தனது வலைதள பக்கத்தில்...
சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பில் தளர்வு வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்; காலியிடங்களின் எண்ணிக்கையை 2000 ஆக அதிகரிக்க வேண்டும்! என அன்புமணி வலியுருத்தியுள்ளாா்.பாமக தலைவர் ,அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”...
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாலர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.தேயிலைத்...
