Tag: தமிழ் நாடு
வங்கிகளை வசூல் முகவர்களாக மாற்றிய பாஜக அரசு – கார்கே கண்டனம்
வங்கிகள் வசூல் முகவர்களாக மாற்றப்பட்டுள்ளதாக காங்கரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளாா்.பாஜக அரசால் வங்கிகள் வசூல் முகவர்களாக மாற்றப்பட்டுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, வங்கி சேவைகளுக்கான கட்டணங்கள் பற்றிய...
தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? – ராமதாஸ் விமர்சனம்
சட்டம் இயற்றி 20 ஆண்டுகள் நிறைவடைந்தும் 10-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ் இன்னும் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை: தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? என ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளாா்.பாமக நிறுவனர், மருத்துவர் ராமதாஸ்...
மாணவர்கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: மாணவர்கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்! என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...
மகளிர் உரிமைத் தொகை – துணை முதல்வரின் புதிய அப்டேட்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெறாத மகளிர் புதிதாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி பயன் பெறலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத்...
மக்களை காக்க மனிதனை மிருகமாக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் – அன்புமணி
குடிபோதை தகராறில் காவலர் அடித்துக் கொலை: சட்டம் - ஒழுங்கை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட மனமில்லையா? என அன்புணி கேள்வி எழுப்பியுள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வலைதள பக்கதில் பதிவிட்டுள்ள பதிவில், ”...
உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது. ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது என செல்வபெருந்தகை தனது வலைதள பக்கத்தில் கண்டனத்தை...
