Tag: தமிழ் நாடு

மிகப்பெரிய செல்வாக்கு பெற்றத் தலைவர் தான் காமராஜர்-கனிமொழி புகழாரம்‌

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி. பெருந்தலைவர் வாழ்ந்த காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றவராக இருந்துள்ளார் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெருந்தலைவர்...

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு- எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்…

“ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு” என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப்பதிவில், “ராஜஸ்தானில் உள்ள...

ரயில்வே துறையை தனி பட்ஜெட்டுக்கு மாற்றப்பட வேண்டும்-இராமதாஸ் கோரிக்கை

தனி பட்ஜெட்டில் இயங்கிய ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே முதல்சீர்கேடு! பாதிநாள் எரிந்த ரயில் பெட்டிகளால் கேள்விக்குறி ஆகியுள்ள பொது சுகாதாரம் என பா.ம.க. நிறுவனர்  தலைவர் மருத்துவர் இராமதாஸ்...

எனக்கு இன்னொரு தாய் சரோஜா தேவி என கமல் உருக்கம்!

”கன்னடத்து பைங்கிளி” “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி வயதுமூப்பு காரணமாக காலமானாா். இதற்கு பல்வேறு தலைவா்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும், மக்கள் நீதி...

தமிழ் நாட்டை பின்னோக்கி தள்ளும் சதித்திட்டங்கள்! ஓரணியில் இணையும் தமிழக மக்கள்-முதல்வர்

தமிழ்நாட்டை, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை உணர்ந்தே தமிழ்நாடு மக்கள் ஓரணியில் தமிழ்நாடு என இணைகின்றனா் என்று தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி! விசாரணை நடத்த வேண்டுமென கே.பாலு வேண்டுகோள்…

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வக்கீல் கே.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”விழுப்புரம் மாவட்டம்...