Tag: தமிழ் நாடு

குரூஸ் மலை பகுதியில் காட்டு யானை தாக்கி இருவர் படுகாயம்

பந்தலூர் அருகே குரூஸ் மலை பகுதியில் காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த இருவரையும் வருவாய் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனச்சரகம் இன்கோ நகர் பகுதியை சேர்ந்த...

பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்கள்…… சட்டங்களை கடுமையாக்க டி. டி. வி. தினகரன் வலியுறுத்தள்

கோவை – திருப்பதி ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் – சர்வ சாதாரணமாகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்க தமிழக அரசு   கடுமையான நடவடிக்கை...

போராட்டத்திற்கு தயாராகும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் : ஆயத்த மாநாடு

பணி நிரந்தரம், ஓய்வூதியம், வாரிசுகளுக்கு அரசு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால்...

எச்.ராஜா உண்மையான இந்துவா.. பாம்பாட்டி கோவில் சித்தரின் பரபரப்பு வீடியோ..

திருப்பரங்குன்றம் மலை உள்ளே சென்று சாமி தரிசனம் செய்கிறோம் என்ற பெயரில்  கோவில் உள்ளே சென்று பாஜக கொடியுடன் கோஷம் போட்டு கோவில் புனிதத்தையே கெடுத்துள்ளார்கள். இப்படி போராட்டம் செய்தால் அவர்களுக்கு பதவி...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும்  – அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதற்கான ஏமாற்று வேலை தான் இக்குழு என்பதில் ஐயமில்லை.பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி...

வடலூர் சத்தியஞான சபையில்  மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்! – அறநிலையத்துறைக்கு அன்புமணி கண்டனம்

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவரின்  நிலத்தில் மரங்களை வெட்டி வீழ்த்துவதா? வடலூர் சத்தியஞான சபையில்  மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...