Tag: தமிழ் நாடு
மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமையை மலையகத்திலேயே நிலைநாட்டுங்கள்.! – டாக்டர் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாஞ்சோலை மக்களைச் சந்திக்க நினைப்பது, பழைய கணக்கைத் தீர்த்து, புதிய கணக்கைத் தொடங்கி புறநானூற்றுப் பாடல் ஆசிரியர் மோசிகீரனார் அவர்களின் “வேந்தர்க்கு கடனே’ பாடல் வரிகளுக்கேற்ப முதல்வர் நடந்து...
ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் – ஓட்டுனர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னையில் ஆபத்தான முறையில் அரசு மாநகரப் பேருந்தை இயக்கியப்படியே ரீல்ஸ் பதிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துநர் விதிமுறைகளை மீறி பயணிகளுடன் ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்த போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை...
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை – கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்
இன்று அதிகாலையில் காவல் நிலையத்தில் அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கின்றது எனவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...
வேங்கைவயல் வழக்கு – நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்
வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட நீரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் யாரும் பருகவில்லை என்பது...
யுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி – கண்டன ஆர்ப்பாட்டம்
யுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும், ஒன்றிய...
கடனை வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர்களை தாக்கிய கிராம மக்களால் பரபரப்பு
சேலம் மாவட்டம் மேச்சேரி அதிமுக ஜே பேரவை செயலாளர் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து நிதி நிறுவன ஊழியர்களை உருட்டு கட்டையால் தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதியில்...
