Tag: தமிழ் நாடு
மீனவர்கள் பிரச்சனைக்கு கச்சத்தீவை திரும்ப பெறுவதே தீர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத்தில் மீனவர்கள் பிரச்சனைக்கு கச்சத்தீவை திரும்ப பெறுவதே நிரந்தர தீர்வாகும். கச்சத்தீவை மீட்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளாா்.மேலும் இது...
40 சுங்கசாவடிகளில் கட்டண உயர்வு: சுங்க கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்பாட்டம்
தேசிய நேடுஞ்சாலை துறையின் சுங்க கட்டண உயர்வை கண்டித்து மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் யுவராஜ், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் அன்பழகன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த...
அச்சுறுத்தலாகும் தெருநாய்க்கடி: ஒன்றினைந்து தீர்வு காண வேண்டும் – அன்புமணி அறிவுறுத்தல்
அச்சுறுத்தலாகும் தெருநாய்க்கடி: மக்களையும், தொண்டு நிறுவனங்களையும் இணைத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும்! என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து தனது அறிக்ககையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு...
ஆற்றுமணலை ஆன்லைன் ஏலமுறையில் விற்பனை செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
பழைய சீவரம் ஆற்று மணலை ஒப்பந்ததாரர்மூலம் விற்கக் கூடாது: ஆன்லைனின் ஏலமுறையில் விற்பனை செய்ய வேண்டும்! என ராமதாஸ் வலியுறுத்தல்.பாமக நிறுவனர், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழக அரசு அதிகாரிகளால்...
பிரதமர் மோடியை கண்டித்து கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது என செல்வபெருந்தகை அறிவித்துள்ளாா்.மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை தனது வலைதள பக்கத்தில்...
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...
