Tag: தமிழ் நாடு
குற்றமிழைத்தோரின் சொத்துக்களை முடக்கி, கனிம தொழிலை அரசே நடத்த முன்வரவேண்டும்! – பெ.சண்முகம் வலியுறுத்தல்
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி விரிவான விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், 16 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பளித்துள்ளது. அதில் அரிய...
தர்மேந்திர பிரதான் சர்வாதிகாரப் பேச்சு: ஐபெட்டோ அகில இந்திய அமைப்பு கடும் கண்டனம்..!
43 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்துகின்ற ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான் அவர்கள் கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பு எல்லையையும் தாண்டி எல்லா அதிகாரமும் பெற்ற ஒரு...
சிறுவாபுரியில் செவ்வாய்கிழமை விஐபி தரிசனத்தை ரத்து செய்யுங்கள்: பக்தர்கள் ஆதங்கம்
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் விஐபி தரிசன வழியில் சென்றதால் விரக்தியில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பக்தர்கள் வாக்குவாதத்தால் சலசலப்பு.திருவள்ளூர் மாவட்டம்...
து.வேந்தர் மீது ஊழல்… பதிவாளர் நேர்காணல் நடத்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பதிவாளர் பணிக்கு மார்ச் ஒன்றாம் தேதி நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள்...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது? – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
திருப்பூரில் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த இளம் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், மூன்று பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல்...
2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் தொடக்கம் – பள்ளிக் கல்விதுறை உத்தரவு
2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை மார்ச்.1 முதல் தொடங்கிட அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது, அத்துடன் அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில்...
