Tag: தமிழ் நாடு
“ஆள்காட்டி விரலில்” திருவள்ளுவர் சிலையை வரைந்து அரசுப்பள்ளி மாணவர் அசத்தல்!
"உன் விரல் நுனியில் கூட கலை விளையாடுதே" குமரி திருவள்ளுவர் சிலை 25வது ஆண்டு கொண்டாடும் வகையில் "ஆள்காட்டி விரலில்" திருவள்ளுவர் சிலையை வரைந்து அரசுப்பள்ளி மாணவர் அசத்தல்!கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி...
விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிப்பு
வேங்கை வயலில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறி விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும்...
இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன் – மருத்துவமனையின் மனிதநேயற்ற செயல் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன்: அரசு மருத்துவமனையின் மனிதநேயற்ற செயல் பற்றி விசாரணை தேவை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இது குறித்து...
ஆவடி அருகே பிரபல காலணி ஷோரூமில் தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
பிரபல காலணி ஷோரூமில் தீ விபத்து. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் தீ மள மளவென கடை முழுவதும் பரவியது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின்...
டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தம் ரத்து – கொண்டாடிய கிராம பொதுமக்கள்
டங்ஸ்டன் கனிம சுரங்க சுரங்க ஒப்பந்தம் ரத்து ஒன்றிய அரசு அறிவிப்பை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய கிராம பொதுமக்கள்.மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி வல்லாளபட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார...
5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் – திராவிடர்களே மூத்த குடிமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உட்பட தொடர்ந்து தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தி வரக்கூடிய நிலையில் சிவகளையில் கிடைக்கப்பெற்ற இரும்பு பொருட்களின் காலம் 5300 ஆண்டுகள்...
