Tag: தமிழ் நாடு

தமிழ்நாடு மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வர்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவா்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 7 மீனவா்கள் இலங்கை கடற்படையினால் இன்று கைது செய்யப்பட்டனா்....

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு!!

மத ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான விமர்சனத்துக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளாா்.ஹிந்தி சினிமாவில் மத ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான விமர்சனத்துக்கு கனிமொழி எம்.பி கண்டனம்...

கள்ளக்குறிச்சி: ஹீலியம் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"கள்ளக்குறிச்சி...

SIR… கால அவகாசத்தை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய தவெக…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்த பணிகளுக்கான கால அவகாசத்தை 20 நாட்கள் நீட்டித்து உத்தரவிட கோரி தமிழக வெற்றி கழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி...

பாமகவுக்கு உரிமை கோர ராமதாஸ் வழக்கு!!

பாமகவுக்கு உரிமை கோர அக்கட்சி நிறுவனா் ராமதாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.ராமதாஸ் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் சிவில் மற்றும் ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி உயா்நீதிமன்றத்தின் வழகாட்டுதல்படி சென்னை ஐகோட்டில்...

இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்

திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பலால் இருவர் கொடூரமான முறையில் படுகொலை, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் தொடர் அலட்சியம் கடும்...