Tag: தமிழ் நாடு

ஏ.வி.எம் சரவணனின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி…

ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக மறைந்தாா். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவா்களும், திரைநட்சத்திரங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனா் மற்றும் செய்தியாளா்களுக்கு பலரும் பேட்டியளித்து வருகின்றனா்.நடிகர் பார்த்திபன்“ஏ.வி.எம் மூன்று எழுத்து...

தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்- வில்சன் எம்.பி.

தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வில்சன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பேசியதாவது, “மத்திய அரசு தமிழகத்திற்கு...

ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் என தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்...

வயது மூப்பு காரணமாக ஏ.வி.எம் சரவணன் காலமானார்!!

இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக தனது 86 ஆவது வயதில் காலமானார்.இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக...

பாஜகவின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது – அமைச்சர் ரகுபதி பேட்டி

பாஜக மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மடலால் ஆட்சி மிக சிறப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது என தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை...

கரூர் விவகாரம்… நீதிபதி தலைமையிலான மூவர் குழு இரண்டாவது நாளாக ஆய்வு…

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் இன்று இரண்டாவது நாளாக பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை புரிந்துள்ளனா்.கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர்...