Tag: தமிழ் நாடு
ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலே இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் இருந்திருக்காது – செல்வப் பெருந்தகை
தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டின் மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும்,...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காய்ச்சல் காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றன. இதனால் தமிழ்நாடு அரசு பல...
சங்க காலத்தில் பொற்பனைக்கோட்டை மாபெரும் வணிக நகரமாக இருந்தமைக்குச் சான்றாக விளங்குகின்றது – அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 4 நாணயங்கள் கால வரிசையிலும், வாணிப வளத்திலும் பொற்பனைக்கோட்டையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் நாட்டில்...
பள்ளியில் வழங்கிய காலை உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு!!
பள்ளியில் வழங்கிய காலை உணவில் மாணவனின் தட்டில் பல்லி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்...
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தில் புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? – அன்புமணி கேள்வி
சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல... அது மாநில அரசின் உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தில் புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? என பா ம க தலைவா் அன்புமணி...
தீண்டாமையை ஒழித்து, சமத்துவம், மனிதநேயத்தை நிலைநாட்டுவது நம் அனைவரின் கடமை – செல்வப்பெருந்தகை
'தீண்டாமை கொடுமை என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்!' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஒன்றியத்தின் கொல்லாங்கரை கிராமத்தில் பல ஆண்டுகளாக...
