Tag: தமிழ் நாடு

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு,வாகன உறிமையாளர்கள் அதிருப்தி

தமிழகத்தில் உள்ள  சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.நாடு முழுவதும் ஆண்டுக்கு 2 முறை சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.தேசிய நெடுஞ்சாலைகள்...

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க...

உ.பியில் திருப்புமுனை – ரேபரேலி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

கடந்த 15 ஆண்டுகளாக ரேபரேலி மக்களவை எம்.பியாக உள்ள சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.இதனால் ரேபரேலி மக்களவைத் தொகுதியில்...

சென்னை மே.மாம்பலத்தை சேர்ந்த பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வைத்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தான் நபர் கைது

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வைத்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தானை சேர்ந்த நபர் கைது... சென்னை மேற்கு மாம்பலத்தில் இளம் பெண் ஒருவர் வீட்டில் தனியாக...

கீரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி

 செங்கல்பட்டு மாவட்டம் காயார் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கீரப்பாக்கம் பகுதியில் சுமார் 300 அடி ஆழமுள்ள PMT கல்குவாரி உள்ளது. அதில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி.பொத்தேரியில் இயங்கி...

 நிர்வாகம் சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்ததால் தொழிலாளி மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட்  பகுதியில் மின்சார கோபுரம் மேல் ஏறி தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்.ஐயர்பாடி எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளராக வீரமணி 55 வயது என்பவர் நிரந்தர தொழிலாளியாக...