Tag: தமிழ் நாடு

நடிகை கஸ்தூரிக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்டார். நடிகை கஸ்தூரிக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி...

இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், கட்டண நிர்ணயக் குழுவுக்கும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசும் , கட்டண நிர்ணயக் குழுவும் இரண்டு வாரங்களில் மனு குறித்து பதிலளிக்கும்படி  சென்னை...

சிறை கைதிகளை காணொளி மூலம் நிறுத்த நடவடிக்கை

சிறைவாசிகளை நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தாமல் காவல்நீட்டிப்பு செய்யவும், வழக்கு விசாரணையை மேற்கொள்ளவும் காணொளி காட்சியமைப்பு வசதி  19 சிறைகள் மற்றும் சிறை துறை தலைமையகம் ஆகிய 160  இடங்களில் காணொளி காட்சியமைப்பு வசதியை...

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் சேர்ப்பு.

பர்கூர்  வனப்பகுதியில் நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் சேர்ப்பு.பர்கூர் மலையில், எலச்சிபாளையம் மலைகிராமத்தை சேர்ந்த மாதையன் மனைவி சின்னமாதி(20) என்பவருக்கு நள்ளிரவில் 2.30 மணி அளவில்...

வந்தே பாரத் ரயிலில் இன்று காலை வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டு கிடப்பதாக புகார்.

நெல்லையிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த சொகுசு ரயிலில் பயண கட்டணமும் அதிகம் அதே நேரத்தில் உணவுக்காக வசூலிக்கப்படும் தொகையும் அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள்...

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் – விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம்

நாளை திருவண்ணாமலையில் பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து திருவண்ணாமலை க்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்புநாளை வெள்ளிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் பாதையை...