Tag: தமிழ் நாடு

அன்புமணி மீது சாட்டப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ்…

தைலாபுரத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் அன்புமணி மீது குற்றஞ்சாட்டப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு 10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் அப்படி பதிலளிக்கவில்லை என்றால் கட்சி விரோத நடவடிக்கையாக எடுத்து கொள்ளப்படும்...

வெள்ளை அறிக்கை வெளியிடாமல் திமுக அஞ்சி நடுங்கி ஓடுவது ஏன்? – அன்புமணி கேள்வி

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு அஞ்சி திராவிட மாடல் ஆட்சியாளர்கள் ஓடுவது ஏன்? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா்...

புதியதாக நேரிடையாக பணி ஆணைகள்…2,014 பேருக்கான ஒரு மாத பயிற்சி…

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நகர்புற பகுதிகள் வசதிகளுடன் உள்ளது. புதியதாக நேரிடையாக பணி ஆணைகள் பெற்ற 2,014 பேருக்கான ஒருமாத பயிற்சி வகுப்பை அமைச்சர் கே.என்.நேரு வண்டலூரில் துவக்கிவைத்தாா்.நகராட்சி நிருவாகம் மற்றும்...

அரசு பேருந்துகளில் விளம்பரங்களை அகற்ற கோரி பொது நல வழக்கு…

பேருந்து கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அரசு பேருந்து கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற கோரி ராசிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் சென்னை...

பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி-முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி எட்டையபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.மேலும், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டம், கருப்பூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச்...

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டது – செல்வப் பெருந்தகை கண்டனம்

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உன்னத திட்டமான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள...