Tag: தமிழ் நாடு

6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவா்களின் எதிர்காலம் என்னவாகும் – அறிவிப்பை வெளியிடுமா டி.என்.பி.எஸ்.சி ?

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி: 6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவை உடனே அறிவிக்க டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்!தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான...

சிதம்பரம் நடராஜா் கோவில் – அறநிலை துறைக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே  தொடரும் சா்ச்சை

சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே இருக்கும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை மாற்றும் பணியை. நடராஜர் கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனா் . தற்போது உள்ளதைப் போலவே கொடிமரத்தை மாற்ற...

தீபாவளியை கொண்டாடத்திற்க்காக வந்த ஊராட்சி மன்ற தலைவர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு.

உசிலம்பட்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த - கொடைக்கானல் - பூம்பாறை ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்...

சென்னை எழும்பூரில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 16 ம் தேதி வரை 14 வது ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது .

சென்னை எழும்பூரில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 16 ம் தேதி வரை 14 வது ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது . 14 வது சீனியர் ஹாக்கி தொடரை காண...

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372.06 கோடி  -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு  

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை,...

இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி மீது மோதிய மாடு – கீழே விழுந்து படுகாயமடைந்த மாணவி

 நெல்லை மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டு 55 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வார்டுகள் நகரின் மையப் பகுதியிலும், பொதுமக்கள்...