Tag: திடுக்கிடும்
குடும்பமாக இரண்டு மனைவிகளுடன் நூதன திருட்டு!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
மருத்துவர்கள் குடும்பம் எனக் கூறி 50 சம்பவங்களில் 200 சவரன் நகைகள் வரை மோசடி செய்த திருட்டுக்குடும்பம் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.சென்னையைச் சேர்ந்த ஜெகதீஷ், அவரது மனைவி கீதா மற்றும் இவர்களது 16...
சென்னைக்கு தனித்தனி விமானங்களில் வரும் ஈரானிய கொள்ளையர்கள்: திடுக்கிடும் புது தகவல்கள்
சென்னை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஈரானிய கொள்ளையர்களை பற்றி பல திடுக்கிடும் புது தகவல்கள்.மூன்றாவதாக கைது செய்யப்பட்ட சல்மான் நேற்று முன்தினமே கர்நாடக பதிவு எண் கொண்ட பைக்குடன் சென்னை வந்து...
பறிபோன 2 குழந்தைகளின் உயிர் – வீட்டில் எலி மருந்து வைத்த நபர் கைது…விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்!
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர் , வீட்டில் எலி மருந்து அடித்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர்...
பழங்குடியின பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம் – திடுக்கிடும் சம்பவம்
மணிப்பூரில் பழங்குடியின பெண் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த வியழக்கிழமை அனறு மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.தன்...
உல்லாசத்திற்கு கேட்ட தொகையை விட குறைவாக கொடுத்ததால் தகராறு – பெண் பற்றி திடுக்கிடும் தகவல்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக உடலை வெட்டி சூட்கேசில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கையைச்...
