Tag: திண்டுக்கல்

ரயிலில் பயணித்த பெண் தவறி விழுந்து பலி

ரயிலில் பயணித்த பெண் தவறி விழுந்து பலி திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு அருகே ரயிலில் பயணித்த பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளோடு அருகே பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக...

கொதிக்கும் எண்ணெயை கணவனின் உடலில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது

கொதிக்கும் எண்ணெயை கணவனின் உடலில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  பொருளூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பாயிவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 63). இவர் விவசாயி ஆவார். இவரது...

ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, பாஜக உறுப்பினர்களிடையே வாக்குவாதம்

ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, பாஜக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் கூறியது தொடர்பாக திமுக -...

திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன்

திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியில், சித்தப்பா மகள் திருமணத்திற்கு பத்திரிக்கையில் பெயர் போடாததால் ஆத்திரமடைந்த பேரன், குடிபோதையில் தாத்தாவை வெட்டிக்கொலை செய்தார்.திண்டுக்கல் மாவட்டம், கரியாம்பட்டியைச் சேர்ந்தவர்...

வாய்க்கால் அருகே சடலமாக கிடந்த ஊராட்சி மன்ற தலைவர்

வாய்க்கால் அருகே சடலமாக கிடந்த ஊராட்சி மன்ற தலைவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, பழைய வத்தலகுண்டு அருகே மஞ்சளார் ஆற்றின் வாய்க்கால் கரை ஓரத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த J N. பாளையம்...

தக்காளி விலை அதிரடியாக குறைவு- கிலோ ரூ.60க்கு விற்பனை

தக்காளி விலை அதிரடியாக குறைவு- கிலோ ரூ.60க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கூடை கூடையாக கொட்டிக்கிடக்கும் நிலையில், வாங்க ஆள் இல்லை என வியாபாரிகள் புலம்புகின்றனர்.தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா...