Tag: திண்டுக்கல்
கடனை திருப்பி தராததால் பெண்கள், குழந்தைகள் வீட்டிற்குள் சிறைபிடிப்பு
திண்டுக்கல்லில் பணம் கடன் வாங்கிய விவகாரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேரை வீட்டில் கடந்த 3 நாட்களாக சிறை வைத்த கும்பல் போலீசார் அதிரடியாக மீட்பு.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் திண்ணப்பன் (வயது 56)...
ரயிலில் பயணித்த பெண் தவறி விழுந்து பலி
ரயிலில் பயணித்த பெண் தவறி விழுந்து பலி
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு அருகே ரயிலில் பயணித்த பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளோடு அருகே பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக...
கொதிக்கும் எண்ணெயை கணவனின் உடலில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது
கொதிக்கும் எண்ணெயை கணவனின் உடலில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பொருளூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பாயிவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 63). இவர் விவசாயி ஆவார். இவரது...
ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, பாஜக உறுப்பினர்களிடையே வாக்குவாதம்
ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, பாஜக உறுப்பினர்களிடையே வாக்குவாதம்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் கூறியது தொடர்பாக திமுக -...
திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன்
திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன்
நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியில், சித்தப்பா மகள் திருமணத்திற்கு பத்திரிக்கையில் பெயர் போடாததால் ஆத்திரமடைந்த பேரன், குடிபோதையில் தாத்தாவை வெட்டிக்கொலை செய்தார்.திண்டுக்கல் மாவட்டம், கரியாம்பட்டியைச் சேர்ந்தவர்...
வாய்க்கால் அருகே சடலமாக கிடந்த ஊராட்சி மன்ற தலைவர்
வாய்க்கால் அருகே சடலமாக கிடந்த ஊராட்சி மன்ற தலைவர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, பழைய வத்தலகுண்டு அருகே மஞ்சளார் ஆற்றின் வாய்க்கால் கரை ஓரத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த J N. பாளையம்...
