Tag: திமுகவினர்

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி… திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது.தமிழகத்தின்...

சாலையில் கருப்பு கொடி ஏற்ற வந்த திமுகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

மதுரவாயல் தொகுதி அயப்பாக்கம் பகுதியில், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் கருப்பு கொடி ஏற்ற வந்த திமுகவினரை...

போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தீவிரம்… திமுகவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்

போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் சட்டபேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் செயல்பட்டதாகக் கூறப்படும் போலி மருந்து...

‘பெரியார் வாழ்க…’ விண்ணதிர முழக்கமிட்டு திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் சித்தோடு பொறியியல் கல்லூரி முன்பாக பெரியார் வாழ்க என முழக்கமிட்டும், நடனங்கள்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- திமுகவினர் வீடு வீடாக தீவிர பிரச்சாரம்..

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர்  குமலன் குட்டை பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.பிப்ரவரி 5.ம்...

ஆளுநரை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்

தமிழகத்தில் ஆளுநர் அத்துமீறுவதாக கூறி இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் மாளிகை அருகில் சைதாப்பேட்டை - தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய்...