Tag: திருக்குறள்
77 – படை மாட்சி,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
761. உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை
கலைஞர் குறல் விளக்கம் - எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின்...
76 – பொருள் செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
751. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
கலைஞர் குறல் விளக்கம் - மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குலிந்துள்ள பணத்தைத் தவிர வேறு...
75 – அரண், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற
போற்று பவர்க்கும் பொருள்
கலைஞர் குறல் விளக்கம் - பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக்...
74 – நாடு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு
கலைஞர் குறல் விளக்கம் - செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.
732....
72 – அவை அறிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
711. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
கலைஞர் குறல் விளக்கம் - ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து...
71 – குறிப்பறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன்...