Tag: திருக்குறள்

77 – படை மாட்சி,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

761. உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்         வெறுக்கையுள் எல்லாம் தலை  கலைஞர் குறல் விளக்கம் - எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின்...

76 – பொருள் செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

751. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்         பொருளல்ல தில்லை பொருள் கலைஞர் குறல் விளக்கம் - மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குலிந்துள்ள பணத்தைத் தவிர வேறு...

75 – அரண், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற         போற்று பவர்க்கும் பொருள் கலைஞர் குறல் விளக்கம் - பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக்...

74 – நாடு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்        செல்வருஞ் சேர்வது நாடு கலைஞர் குறல் விளக்கம் - செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும். 732....

72 – அவை அறிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

711. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்         தொகையறிந்த தூய்மை யவர் கலைஞர் குறல் விளக்கம் - ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து...

71 –  குறிப்பறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்         மாறாநீர் வையக் கணி கலைஞர் குறல் விளக்கம் - ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன்...