Tag: திருக்குறள்

69 – தூது ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்         பண்புடைமை தூதுரைப்பான் பண்பு கலைஞர் குறல் விளக்கம் - அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும். அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய...

68 – வினை செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு         தாழ்ச்சியுள் தங்குதல் தீது கலைஞர் குறல் விளக்கம்  - ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும்...

65 – சொல்வன்மை, கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

641. நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்         யாநலத் துள்ளதூஉம் அன்று கலைஞர் குறல் விளக்கம்  - சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த...

63 – இடுக்கண் அழியாமை, – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

621. இடுக்கண் வருங்கால் நகுக அதனை        அடுத்தூர்வ தஃதொப்ப தில் கலைஞர் குறல் விளக்கம்  - சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது. அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். 622....

62 – ஆள்வினை உடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

611. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்         பெருமை முயற்சி தரும் கலைஞர் குறல் விளக்கம்  - நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால்...

61 – மடி இன்மை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

601. குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்         மாசூர மாய்ந்து கெடும் கலைஞர் குறல் விளக்கம்  - பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப்...